tag:blogger.com,1999:blog-1623400713490066242.post5923238049420170326..comments2023-10-12T06:17:08.547-07:00Comments on Maya's photoblog: அளவையூர் தந்த சில கலைஞர்களின் புகைப்படங்கள்மாயாhttp://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1623400713490066242.post-58979833678495273932007-08-11T21:26:00.000-07:002007-08-11T21:26:00.000-07:00மிக்க நன்றி அண்ணா . . .மிக்க நன்றி அண்ணா . . .மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-87599319982624368232007-08-11T21:25:00.000-07:002007-08-11T21:25:00.000-07:00This comment has been removed by the author.மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-904374816897516982007-08-11T20:23:00.000-07:002007-08-11T20:23:00.000-07:00மாயா,/* வெற்றி உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அளவெட்...மாயா,<BR/><BR/>/* வெற்றி உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அளவெட்டியில் எங்கே இருந்தீர்களென தெரிந்நு கொள்ளலாமா? */<BR/><BR/>அளவெட்டி என் சொந்த ஊர் அல்ல. எனது ஊர் மாதகல். நான் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் படித்ததால் அளவெட்டியூடாகத்தான் பாடசாலைக்குச் செல்வது வழக்கம்.<BR/><BR/>அத்துடன் மகாஜனாவில் படித்ததனால் அளவெட்டியிலும் எனக்குப் பல நண்பர்கள் இருந்ந்தார்கள். <BR/><BR/>குறிப்பாக அளவெட்டிக் கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயப் பகுதிகள் எல்லாம் நாம் விளையாடித் திரிந்த இடங்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-83719043725503048962007-08-10T22:57:00.000-07:002007-08-10T22:57:00.000-07:00யோகன் பாரிஸ் , சின்னக்குட்டி வருகை தந்தமைக்குமிக்...யோகன் பாரிஸ் , சின்னக்குட்டி வருகை தந்தமைக்கு<BR/><BR/>மிக்க மகிழ்க்சி . . .மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-74922359441006815552007-08-10T05:24:00.000-07:002007-08-10T05:24:00.000-07:00நல்லாயிருக்கு நன்றிநல்லாயிருக்கு நன்றிசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-7266296299568593412007-08-10T02:53:00.000-07:002007-08-10T02:53:00.000-07:00வித்துவான் பத்மநாதனின், நல்லைக் கந்தனுக்கு இசைமுழு...வித்துவான் பத்மநாதனின், நல்லைக் கந்தனுக்கு இசைமுழுக்குச் செய்யும் வாசிப்பு என் இசைஆர்வத்துக்கு தூண்டுகோல், தெட்சணாமூர்த்தியின் கச்சேரியும்,அவருக்கு இருந்த மரியாதையும் நேரே சிறுவனாகக் கண்டவன்.<BR/>மகாகவியின் சில கவிதைகள் படித்துள்ளேன். ஈழக்கவியுலகில் போற்றப்படுபவர்.<BR/>படங்களுக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-49534805235742073932007-08-09T23:53:00.000-07:002007-08-09T23:53:00.000-07:00வெற்றி,கானா பிரபா,பகீ . . உங்கள் வருகைக்கு மிக்க ந...வெற்றி,கானா பிரபா,பகீ . . <BR/><BR/>உங்கள் வருகைக்கு மிக்க நன்றி <BR/><BR/>அன்னார்[பத்மநாதன்] காலமாகும் வரை அவரின் இசையைப்பருக வாய்ப்புக்கொடுத்த இறைவனுக்கு நன்றிகள்<BR/><BR/>வெற்றி உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அளவெட்டியில் எங்கே இருந்தீர்களென தெரிந்நு கொள்ளலாமா?மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-57919915711759554342007-08-09T23:41:00.000-07:002007-08-09T23:41:00.000-07:00நல்லாயிருக்கு. நன்றிநல்லாயிருக்கு. நன்றிபகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-82334160687688877532007-08-09T22:52:00.000-07:002007-08-09T22:52:00.000-07:00nanrunanruகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1623400713490066242.post-18355022396058873182007-08-09T22:26:00.000-07:002007-08-09T22:26:00.000-07:00படங்களுக்கு மிக்க நன்றி மாயா.மஹாகவி, மற்றும் தெட்ச...படங்களுக்கு மிக்க நன்றி மாயா.<BR/><BR/>மஹாகவி, மற்றும் தெட்சனாமூர்த்தி போன்றோர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. நான் பிறக்க முன்னரே அவர்கள் இறந்து விட்டார்கள்.<BR/><BR/>பத்மநாதன்...ம்ம்ம்... மறக்க முடியுமா? நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் அங்காலும் இங்காலும் உடலைச் சாய்த்து காலால் தாளம் போட்டு, தலையை ஆட்டி வாசிக்கும் போது அவரின் நாதஸ்வரத்தை மட்டுமல்ல அவரின் உடலசைவுகளையே பல தடவைகள் இரசித்திருக்கிறேன். <BR/><BR/>ஈழ மண் பெற்றெடுத்த அற்புதக் கலைஞர்களில் பத்மநாதனுக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு. <BR/><BR/>முந்தி பாடசாலைக்குச் செல்லும் போது அவர் வீட்டைத் தாண்டித்தான் ஒவ்வொரு நாளும் செல்வேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com