அண்மையில் எனது நண்பரொருவர் றம்பொடை குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கோவில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் றம்பொடை எனும் இடத்தில் உள்ளது
இலங்கை றம்பொடை குறிஞ்சிக்குமரன் ஆலயம்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
8
பின்னூட்டம்(கள்)
வகைகள் இலங்காபுரி
நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 3 ]
சரி சரி படங்களைப்பார்ப்பமா ? ?
இது அரசடிச்சந்தியில் கம்பீரமாக நிற்கும் பாரதியார் . . . .
சப்பறம் கட்டும்வேலை நடக்குது தெரியுதா ? ?
பஜனை செய்யும் அடியார்கள்
திருகணி,சுளகு கடகம் விற்பனை
விளையாட்டுப்போருட்களுக்கான கடை
காரஞ்சுண்டல்
கடலைக்கடை
முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன்சிலை . . .
சரி சரி நேரமாயிடுச்சு போலதெரியுது வீட்ட போவமா ? ? நல்லுர் படம் போடவில்லை எண்டு கோவிக்காதேங்கோ . . . .
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
3
பின்னூட்டம்(கள்)
வகைகள் நல்லூர்
நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 2 ]
இன்னொரு பார்வையில் நல்லுர் [படத்தை வழமைபோல் பெரிதாக்கிப்பார்க்க வெளிக்கிடாதேங்கோ படம் தெளிவு குறைந்துவிடும்]
இது கெஞசம் பெரிதாக்கப்பட்டபின்பு (தெற்கு வாசல் தெரியுதா ? ) அந்தக்காலத்தில பருத்தித்துறைவீதி தான் தெற்கு வாசல்
இது பிறிதோரு காலத்தில்
இது இப்போதுள்ள நல்லுர்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
11
பின்னூட்டம்(கள்)
வகைகள் நல்லூர்
நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 1 ]
வருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் 12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.
கானாபிரபா அண்ணா 25 நாளும் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பைப்பற்றி எழுத ஆரம்பித்து முருகன் அருளால் நன்றாகப்போகுது இதே நேரத்தில் கடந்த இரண்டு வருடங்களின்முன் நடைபெற்ற திருவிழாப்படங்கள் கொஞ்சம் என்னட்டக்கிடக்கு அவற்றை இத்திருவிழா நடைபெறும் காலங்களில் பதிவேற்றலாமென எண்ணியுள்ளேன் கனநேரம் கதைச்சிட்டம் போல கிடக்கு அப்ப கோவிலுக்குப்போவமா
இது முதல்தொகுதி படங்கள்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
2
பின்னூட்டம்(கள்)
வகைகள் நல்லூர்
இலங்கை கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி
கடந்த சனிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி இடம்பெற்றது இரதபவனியைத்தொடர்ந்து கற்பூரச்சட்டி எடுப்போர்,காவடி எடுப்போர் மற்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அணிவகுத்துச்சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது அது தொடர்பான புகைப்படங்களை இங்கே தருகிறேன்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
12
பின்னூட்டம்(கள்)
வகைகள் கொழும்பு
