வணக்கம். .

எந்த விடையத்தையும் தொடங்கும் போதும் இறைவனுக்கு வணக்கம் சொல்வது முறைதானே ? . . . அதற்கமைய முதலில் எனது சொந்த ஊரான அளவெட்டி கும்பளாவளை பிள்ளையாருக்கு ஒரு வணக்கம்
அடுத்து தவளக்கிரி முத்துமாரி ஆம்மனுக்கு ஒரு வணக்கம்
அடுத்து 1990 களின் (அளவையூரிலிருந்து யாழ் வந்தபின் ) இடப்பெயர்வுகளின் பின்னர் இருந்து கொழும்பு வரும்வரை எனக்கு சகலமுமாய் (நல்லது கெட்டது )இருந்த நல்லைக்கந்தனுக்கு இன்னோர் வணக்கம்

இணுவில் பரராஜசெகரப்பிள்ளையார் கோவில்

7 பின்னூட்டம்(கள்):

said...

Hi Maya!

Nice hard work!
Keep it up!
I wish u all the best.

Bye 4 now.

said...

எங்கட ஊருக்கும் வந்திருக்கிறியள், பிள்ளையாரடியச் சொல்றன்

said...

கானா பிரபா,Nirmalan உங்கள் வருகைக்கு நன்றி

தொடர்ந்தும் படங்களைப்பதிவு செய்வேன் . .

said...

நண்பருக்கு வணக்கம். தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை மாவட்டத்தில் இருந்து தங்களின் வலைத்தளத்தை ரசித்தேன். தங்களின் வலை பதிவுகளில் நான் ரசித்த உங்கள் புகைப்படங்களை எங்களது மாவட்ட இணையமான http://wwww.nellaitamil.com
தளத்தில் பயன்படுத்தலாமா....
தங்களுக்கு விருப்பம் இருந்தால் ammamohan2007@gmail.com முகவரிக்கு மெயில் மூலம் பதில் தெரிவியுங்கள்.

said...

வணக்கம்.
புகைப்படங்களை எங்களது மாவட்ட இணையமான http://wwww.nellaitamil.com
தளத்தில் பயன்படுத்தலாமா.... எனக்கேட்டிருந்தீர்கள்
நிச்சயமாக . . . . இதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் இதற்கு முழு ஒத்துழைப்பைத்தருவேன்

said...

மாயா, உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். நன்றாக இருக்கின்றது.

நல்லூரான் வாசலடிய பாத்தாபிறகு நான் இருந்த ஞாபகங்கள் வருகுது. பத்மரூபன், போண்டா, ரவி, கமல், "நித்திரை" -- நீங்கதான், பிருதி......

சரி கொழும்புக்கு வந்து சந்திக்கிறன்

பின்னூட்டம் போடுறது குறைவு இணைய பிரச்சனையால.

said...

ஆகா . . .பழைய ஞாபகங்களைக்கிளறுகிறீர்களே நாங்களே இங்க உவ்விட ஞாபகங்களோடு இருக்கிறம் நீங்களும் வேற ஞாபகங்களை நினைவு படுத்திறியளே . . . .???

ஆனா ஒன்டு இப்ப கொழும்பு குட்டி யாழ்ப்பாணமாயிடுச்சு . . . .

ரூபன்,போண்டா,ரவி,கமல், பிருதி,தோசை சுகிந்தன் சஞ்சே . . .எல்லாரும் இங்க தான் . . . உங்களைத்தவிர. . . .

மாலை நேரங்களில் வெள்ளவத்தை சும்மா அதிருமெல்ல !!!!!