அண்மையில் எனது நண்பரொருவர் றம்பொடை குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கோவில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் றம்பொடை எனும் இடத்தில் உள்ளது








அண்மையில் எனது நண்பரொருவர் றம்பொடை குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கோவில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் றம்பொடை எனும் இடத்தில் உள்ளது
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
8
பின்னூட்டம்(கள்)
வகைகள் இலங்காபுரி
திருகணி,சுளகு கடகம் விற்பனை
விளையாட்டுப்போருட்களுக்கான கடை
காரஞ்சுண்டல்
கடலைக்கடை
முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன்சிலை . . .
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
3
பின்னூட்டம்(கள்)
வகைகள் நல்லூர்
இன்னொரு பார்வையில் நல்லுர் [படத்தை வழமைபோல் பெரிதாக்கிப்பார்க்க வெளிக்கிடாதேங்கோ படம் தெளிவு குறைந்துவிடும்]
இது கெஞசம் பெரிதாக்கப்பட்டபின்பு (தெற்கு வாசல் தெரியுதா ? ) அந்தக்காலத்தில பருத்தித்துறைவீதி தான் தெற்கு வாசல்
இது பிறிதோரு காலத்தில்
இது இப்போதுள்ள நல்லுர்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
11:00 PM
11
பின்னூட்டம்(கள்)
வகைகள் நல்லூர்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
1:01
2
பின்னூட்டம்(கள்)
வகைகள் நல்லூர்
கடந்த சனிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி இடம்பெற்றது இரதபவனியைத்தொடர்ந்து கற்பூரச்சட்டி எடுப்போர்,காவடி எடுப்போர் மற்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அணிவகுத்துச்சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது அது தொடர்பான புகைப்படங்களை இங்கே தருகிறேன்
பார்வைக்கு வைத்தது
மாயா
நேரம்
11:18 PM
12
பின்னூட்டம்(கள்)
வகைகள் கொழும்பு
அனேகமா, சில வலைப்பதிவுகளில் இருக்கிற சுட்டிகள் மூலமாகவோ, அல்லது கூகிள் , யாஹூ மாதிரி ஏதாச்சும் தேடியந்திரங்களில் எதையாச்சும் தேடும் போது, தடுக்கி இங்கே வந்து விழுந்திருக்கலாம்.
எதுவா இருந்தாலும், வணக்கம்.
இது எனது புகைப்படத்தொகுப்புகளுக்கான வலைப்பூ maya's photoblog இதை ஆரம்பித்தமைக்கு பெரிதாய் கதை ஒன்றுமில்லை
சிலவேளைகளில் தரக்குறைவாயிருக்கும் அதற்கு எனனை மன்னிப்பீர்களாக !
கனவுகளோடு மாயா
Columbus, United States of America
இலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும்
இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
புதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .